Thursday, July 2, 2020

அன்பு

நான் கண்ட கனவை எல்லாம் ஒரு நொடியில் உடைத்தெறிந்தாய்,
உனது அன்பு எனும் விழியில் மாட்டிக்கொண்டேன் என்ற காரணத்தால்.

No comments:

Post a Comment