Thursday, July 2, 2020

வேதனை

வலையில் சிக்கிய மீன் கூட தான் இறக்கும் தருவாயில் தன் உயிரைக் காப்பாற்ற போராடும், 
ஆனால் ஒரு சில மனிதர்கள் நடக்க போவதை மறந்து நடந்து முடிந்த ஒன்றிற்காக தன் வாழ்க்கையை அற்பணிகிறார்கள்.

No comments:

Post a Comment