Thursday, July 2, 2020

உயிர்

உலகில் பிறக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் என்றோ ஓர் நாள் இறப்பு ஏற்படும், 
கடவுளால் படைக்கப்பட்ட இந்த உயிரை மற்றொருவர் எடுப்பதற்கும் அனுமதி இல்லை தற்கொலை செய்ய முயற்சி செய்வதற்கும் இந்த உலகில் இடமில்லை, 
எவன் ஒருவன் மக்களை காக்க வேண்டுமோ அவன் மக்களின் உயிரை பறிக்கும் போது எந்த உலகம் அழிவதில் எந்த ஒரு தவறும் இல்லை.

No comments:

Post a Comment