Saturday, July 4, 2020

சந்தேகம்

வானில் இருக்கும் விண்மீன்கள் ஒரு தவறு செய்தால் வானம் அவற்றை வெறுத்து ஒதுக்க போகிறதா என்ன,
என்றோ ஓர் நாள் நான் செய்த தவறுக்காக இவ்வளவு பெரிய தண்டனை தேவையா,
காதலில் சந்தேகம் எனும் கொடிய இருள் நுழைந்து விட்டால் அவற்றிலிருந்து விடுபட என்ன தான் வழி, 
 காதல் சொதப்பல்..

No comments:

Post a Comment