Saturday, August 1, 2020

சோகம்

உன்னை நான்
என் கண்களில்
வைக்க வில்லை...
இதயத்தில்
வைத்திருக்கிறேன்...
ஆனால் நீயோ...
இதயத்தில் இருந்து
கொண்டு...
கண்களில் கண்ணீரை
வர வைக்கிறாயே...

No comments:

Post a Comment