Monday, July 6, 2020

நட்பு

கவிதையை நேசிக்க நான் ஒன்றும் கவிஞன் அல்ல,
இரு விழிகளின் மேல் கொண்ட நட்பினால் கவிதையை நேசித்தேன்,
அந்த விழிகளுக்காக எழுதிக் கொண்டு இருப்பேன் என் உயிர் மூச்சு இருக்கும் வரை,
  நட்பு

No comments:

Post a Comment