Monday, July 6, 2020

காதல் பிரிவு

கவிதையை மட்டும் நேசித்த நான் காதலை நேசிக்கவில்லை என பிரிந்து சென்று விட்டாள்,
பிரிந்தவலுக்கு தெரியவில்லை நான் நேசித்த முதல் கவிதையே அவள் தான் என்று,

No comments:

Post a Comment