Monday, March 28, 2022

உயிர்

​எண்ணங்கள் பல நினைத்து எதிர்பாராத தருணத்தில்

கடமைகள் பல இருந்தும்

கடவுளின் ஆணைக்காக

உறவுகளை பிரிந்து தவிக்கும் உயிர்.

No comments:

Post a Comment