Thursday, August 6, 2020

மலர்


நேற்று மலர்ந்த மலர் 
இன்று உதிரும் இதழ்கள் போல் உதிர்ந்து சிதறுகின்றன 
அது போலத் தான் ஒவ்வொரு ஜீவனினது ஆயுள் சுருங்கிப் போகின்றது. என் வாழ்வும் அந்த மலர்களை போல ஆகிவிடுமோ என்று நினைக்கும் போதே
உள்ளம் பதறுகிறது கண்ணீர் பீரிட்டு வருகிறது

No comments:

Post a Comment