Saturday, August 1, 2020

கவலை

இதயம் துடிக்கும் 
ஓசையை கூட
கேட்க முடியும் .... ஆனால்
மனது அழும் ஓசையை 
யாராலும் கேட்க முடியாது...
உண்மையான உறவை தவிர

No comments:

Post a Comment