Saturday, August 1, 2020

மனம்

நதியில் விழுந்த இலையும்...
அன்பில் விழுந்த மனமும்...
ஒன்றுதான்...
இரண்டுமே கரை சேரும் வரை...
தத்தளித்து கொண்டே தான்
இருக்கும்...

No comments:

Post a Comment