Saturday, July 4, 2020

எதிர்பார்ப்பு

உன் நினைவோடு 
             கண்ணீர் சிந்தும் 
இந்த அழகிய 
        இரவு பொழுதுகளிலும்
 உரக்கம் இல்லாமல்
                   விடியுமா என்ற
 எதிர்ப்பார்ப்போடு 
           உன்  வருகைக்காக
 காத்திருந்தேன்  என்
            விழியோரம் வடியும்  
 கண்ணீரில் என்
         உறக்கத்தை  கலைத்த
 வன்னம்....... 

No comments:

Post a Comment