Thursday, July 2, 2020

கவிபேசும் விழிகள்

நீ தந்த பிரிவின் வலி என் இதயம் சொல்லும், என் வலி என்னவென்று கண்டும் காணாததுமாய் என்னை
 வலியில் வேகவைக்கிறது உன் மௌனங்கள்...

No comments:

Post a Comment