Tuesday, August 4, 2020

Manam


உன்னை விட்டு ஒன்று தவரிப் போனது என்று அதிகம் கவலை கொள்ளாதே...
அதே போல் நீ நினைத்த ஒன்று உனக்கு கிடைத்தது விட்டது என அதிக இன்பமும் கொள்ளாதே!!!
நீ நினைப்பது ஒன்றும் இங்கே நடந்ததில்லை...
ஏற்கனவே இறைவனால் முடிவு செய்யப்பட்டது....
இப்பொழு நடந்து விட்டது....

Uravugal


நீ சிரிக்கும் போது 
உன்னுடன் ஆயிரம் 
உறவுகள் இருக்கும் 
ஆனால் நீ அழும் போது உன்னை நேசித்த உறவுகள் மட்டுமே இருக்கும்.

Saturday, August 1, 2020

அம்மா மற்றும் மனைவி


*ஆயிரம் பேரின் கண்கள் உன்னை நோக்கினாலும் இரு கண்கள் மட்டுமே என்றும் உன்னை அன்பாக நோக்கும்.*

*உன்னைப் பெற்றவள், நீ அவதரிக்க காரணமாய் இருந்தவர்*

🌹✍️🌹✍️🌹

பெண்


அவள் 
கீறப்படாத 
ஓர் சித்திரம்
வரைய முடியாத 
ஓர் ஓவியம்
வாழ்க்கையில் நீங்காத
என்றும் கரைந்துபோகாத ஓர் 
சிற்பம்.

சோகம்

உன்னை நான்
என் கண்களில்
வைக்க வில்லை...
இதயத்தில்
வைத்திருக்கிறேன்...
ஆனால் நீயோ...
இதயத்தில் இருந்து
கொண்டு...
கண்களில் கண்ணீரை
வர வைக்கிறாயே...

நினைவுகள்

அன்பே
நீ 
என்னை
நினைக்க
வேண்டாம்.

நான்
எப்போதும்
உன்னை
நினைத்தே 
இருப்பேன்
என்று
நீ நினைத்தாலே
அது எனக்கு
போதும்...!!!